Wednesday, June 22, 2016

ரசிக்கத்தானே..















நெடுந்தூரப் பயணம்... 
சற்றே நிதானமாக நகரும் நொடிகள்

 நினைவுகளில் ... 
 நெகிழ்ந்த நிமிடங்களும் ,
 நிகழும் நொடிகளும், 
 நட்பாகும் இயற்கையும், 
 நல்லோர்கள் சுற்றமும்,  
அவ்வப்போது நினைவு படுத்துகிறது 
 ரசிக்கத்தானே வாழ்க்கை...


No comments:

Post a Comment