MANESHH... MUDHAL MUYARCHI...
Wednesday, June 22, 2016
ரசிக்கத்தானே..
நெடுந்தூரப் பயணம்...
சற்றே நிதானமாக நகரும் நொடிகள்
நினைவுகளில் ...
நெகிழ்ந்த நிமிடங்களும் ,
நிகழும் நொடிகளும்,
நட்பாகும் இயற்கையும்,
நல்லோர்கள் சுற்றமும்,
அவ்வப்போது நினைவு படுத்துகிறது
ரசிக்கத்தானே வாழ்க்கை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment