Friday, July 8, 2011

நீ என் உயிர்நொடி !!!


நீ என் உயிர்நொடி !!!


எதார்த்தம் கண்ணை மறைத்தாலும், இன்றும்
நித்திரையில் கூட உன் பார்வையடி.....

எல்லை கடந்தாலும் , இன்றும்
உன் மூச்சுக்காற்று முட்டுதடி .....

உறவுகள் உடை மாற்றினாலும் , இன்றும்
நீ என் உயிர் வேலிக்குள்......

நாத்திகம் நெஞ்சை மறைத்தாலும் , இன்று
நடிக்கிரேனடி உன் ஸ்பரிசதிற்கு.....

வாழும் திசை மாறினாலும் , என்னில்
நீ வாழ்ந்த இசை மரியாதடி.......

என்றென்றும் நீ என் உயிர்நொடி !!!

மனேஷ்.

2 comments:

  1. வாழும் திசை மாறினாலும் , என்னில்
    நீ வாழ்ந்த இசை மரியாதடி.......

    Very good lines!! I like this line very much!!

    ReplyDelete