Saturday, June 30, 2018

காத்திருக்கிறேன் ....










உன் வருகைக்காக
ஒரு கவிதை  எழுதலாம் என கண்களை மூடி
யோசிக்கிறேன் ...
உள்ளுக்குள் பல வண்ணம் போல எண்ணங்கள்
கோர்வையாக  பிறக்க மறுக்கும் வார்த்தை பின்னல்கள்
ஒரு நொடி நிழல் - நிஜம்
மறு நொடி  அச்சம் - வியப்பு
வேறுஒரு நொடி உண்மை - பொய்
பின்பு பக்கம் - தூரம் என அலைபாயும்
இந்த  எண்ணச்சிதறல்களுடன்
 நீ பிறக்கும்வரை
அமைதியற்று காத்திருப்பது
சுமை -சுகம் !!!


மனேஷ் .எல்

No comments:

Post a Comment